மட்டக்களப்பில் முப்பது ஆண்டு காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலை மீண்டும் திறந்து வைப்பு!

மட்டக்களப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழி பாடசாலையாக நேற்றைய தினம் (27-04-2023) திறந்து வைக்கப்பட்டது. போர் சூழல் காரணமாக குறித்த பாடசாலை மூடப்பட்டிருந்த அதேநேரம் குறித்த பாடசாலையானது இராணுவத்தின் முகாமாக இருந்து வந்தது. இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் முன்னெடுத்த முயற்சி காரணமாக குறித்த பாடசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு நேற்று காலை மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் … Continue reading மட்டக்களப்பில் முப்பது ஆண்டு காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலை மீண்டும் திறந்து வைப்பு!